2743
தெலங்கானா அரசு தன்னை தொடர்ந்து அவமதித்து வருவதாக அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றவும், ஆளுநர் என்...

1158
ஏழைகளுக்காக மத்திய அரசால் கூடுதலாக வழங்கப்படும் அரிசியைத் தெலங்கானா அரசு ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்களுக்கு வழங்காமல் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா சூழலுக்குப் பின...

1630
ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இலட்சக்கணக்கானோர் பல ஆண்டுக்காலம் போராட...

1775
ஆளில்லா விமானங்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல தெலங்கானா அரசுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனினும், சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரைக்குமே இந்த ஆளில்லா வ...

2266
மூன்று நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் சோமேஷ் குமார் சனிக்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார். ...

2509
தங்களிடம் உள்ள கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதற்காக புதிதாக 5 ஜோடி பின் வெண்தலைக் கழுகுகள் வேண்டும் என்ற தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காணப்படும் 'பின...

1540
அடுத்த மாதம்  இரண்டாவது வாரத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி எட்டு முதல் 10 நாட்களில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோசை போட திட்டமி...



BIG STORY